Sunday, July 22, 2007

அழைப்பு

உன்
திருமணத்திற்கு அழைத்தாய்
அழைக்காமல் வந்தது
நீர் கண்ணில்......



சிரித்தாய்
சிதறியதவென்னவொ
நான்

No comments: